கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட வேண்டும். இந்திய வெளியுறவு அமைச்சர் அழைப்பு..!

கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒருமித்த கருத்துடைய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜப்பான் நாட்டில் நடந்த குவாத் கூட்டத்தில் அழைப்பு விடுத்தார். Read More