Nov 26, 2025, 09:25 AM IST
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்ற குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. Read More
Oct 24, 2025, 17:07 PM IST
ஆற்றுக்குள் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை மேய்க்கவோ அல்லது வேறு எந்தச் செயல்களிலும் ஈடுபடவோ கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 16, 2025, 19:34 PM IST
நகரில் வெள்ளம் ஏற்பட்டு விடும் என்ற பயம் காரணமாக ஜங்ஷன் மேம்பாலத்தை ஒட்டியுள்ள ரயில்வே பீடர் ரோட்டில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். Read More
Oct 16, 2025, 16:52 PM IST
வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தேங்கியுள்ள மழைநீரை, பணியாளர்கள் வாளிகள், சிமெண்ட் சட்டிகள் கொண்டு அகற்றினர். Read More
Oct 14, 2025, 14:40 PM IST
வருமுன் காப்பதே சிறந்தது. ஆனால், திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மீண்டும் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கும். Read More
Oct 12, 2025, 20:20 PM IST
திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள காட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட 2 குழந்தைகள் உட்பட 13 பேரை நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் பத்திரமாக மீட்டனர். Read More
Jun 26, 2025, 17:33 PM IST
எனவே, மழைக்காலங்களில் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
Feb 21, 2021, 19:20 PM IST
ஒருபுறம் ஆட்சிக்கு ஆபத்து என்று புதுவை அரசியல் தகதகக்கும் சூழ்நிலையில் புதுவை பூமியில் பெய்த மழை அங்கு மக்களை பாடாய் படுத்தி இருக்கிறது. Read More
Jan 13, 2021, 14:40 PM IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 12, 2021, 16:36 PM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read More