உயிரியல் பூங்காவில் விதிகளை மீறுவோர்க்கு ரூ.1000 அபராதம்!

by Loganathan, Nov 12, 2020, 19:24 PM IST

தமி­ழ­கத்­தில் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து கொரானோ ஊர­டங்கு விதி முறை­கள் பின்­பற்­றப்­பட்டு வந்­தன. இந்­நி­லை­யில் தற்­போது ஒரு சில தளர்வுகள் கூடிய ஊர­டங்கு பின்­பற்­றப்­ப­டுகி­றது. பூங்கா மற்றும் தியேட்­டர்­கள் திறக்­கப்­ப­படுவதாகத் தமி­ழக அரசு அறிவித்­திருந்த நிலையில் இன்று வண்­டலூர் உயி­ரியல் பூங்கா 8 மாதத்­திற்குப் பிறகு திறக்­கப்­பட்­டுள்­ளது.

பூங்­கா­விற்கு வரும் பார்­வையா­ளர்­கள் அரசு கூறியுள்ள கொரோனா பாதுகாப்பு விதிமு­றை­களை கடை­பிடிக்க வேண்டும் என்­றும் அவ்­வாறு கடை­பிடிக்கத் தவறி­னால் ரூ 1000 அபரா­தம் விதிக்­கப்­ப­டும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.அது­போக உயிரியல் பூங்காவில் நுழைவதற்கான டிக்­கெட்­டுகளை www. tickets.aazp.in என்ற இணை­ய ­தள முகவரியிலும்,மொபைல் செயலியிலும் பெற்றுக் கொள்­ள­லாம் என்றும் பூங்கா நிர்­வா­கம் சார்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

You'r reading உயிரியல் பூங்காவில் விதிகளை மீறுவோர்க்கு ரூ.1000 அபராதம்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை