மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் உடல் தகனம் இன்று டெல்லியில் நடந்தது. அவரது குடும்பத்தினரும்,முன்னாள் பிரதமர் மன்மோகன், பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் இறுதி மரியாதை செலுத்தினர் Read More
முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை முன்வைத்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. Read More
மாபெரும் புரட்சியாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு நாட்டின் பேரிழப்பு என மதிமுக பொதுச்செயலர் வைகோ உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மாபெரும் மக்கள் தலைவர் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். Read More
விவசாயியாக வாழ்க்கையைத் தொடங்கிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழிற்சங்கவாதியாக பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து சிறந்த அரசியல்வாதி, பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர். Read More
1989-ம் ஆண்டு தமிழீழத்தின் கலாசார தலைநகரமும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த இடமுமான வல்வெட்டித்துறையில் அமைதி காக்க சென்ற இந்திய அமைதிப்படை நடத்திய கோரத் தாக்குதலில் 63 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த படுகொலை சம்பவம் Read More
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இந்திய ரயில்வே துறையின் வீரம் செறிந்த 20 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை குலைநடுங்க செய்த தொழிற்சங்க போராளிதான் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ். Read More
முன்னாள் மத்திய அமைச்சரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் 88 வயதில் காலமானார். Read More