முட்டை விலை தொடர்ந்து உயர்வு...!

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன Read More


இந்தியாவில் வேகமாக பரவுகிறது... மேலும் 7 பேருக்கு உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு...!

உருமாறிய கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த நோய் அங்கு வேகமாகப் பரவி வருகிறது. Read More


மல்லிகை மலரின் விலை 3000 ரூபாய்

பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்ததால் தமிழகத்தின் முக்கிய பூக்கள் மலர் சந்தை களான சத்தியமங்கலம் மற்றும் தோவாளையில் ஒரு கிலோ மல்லிகை பூ 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. Read More


இந்திய இணையதள பயன்பாட்டாளர்கள் 75 கோடி உயர்வு!

இந்தியாவில் இணையதள பயன்­பாடு அதிகரித்து வருகிறது. 75 கோடி பேர் இணையதள இணைப்பு பெற்று இருப்­ப­தாக தெரி­யவந்துள்­ளது. Read More


கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகத்தை நெருங்கும் கேரளா..!

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் கேரளா மெல்ல மெல்லத் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இன்று முதன்முதலாகக் கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.இந்தியாவிலேயே முதல் கொரோனா நோயாளி கேரளாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டார். Read More


ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயருகிறது..!

ரேசன் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ₹1.50 உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ₹15 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் விலையை உயர்த்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. Read More


சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரிப்பு

தொடர்ந்து பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்துவரும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் 2.89 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. Read More


ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு.....!

மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் இயக்கப்படும் ரயில் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது Read More


மக்களின் நலன் கருதி ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்படும் - அமைச்சர்

தமிழகத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்தப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். Read More


சொத்து வரி உயர்வை கண்டித்து 27ம் தேதி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி மாநகராட்சி மற்றும் நகராட்சி முன்பு சொத்துவரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read More