மத்திய அரசின் கீழ் இயங்கும் தனி அமைப்பான தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில், பட்டம் பெற்றவர்களுக்கு ஆராய்ச்சியாளர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அங்கு ஒருநாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் ஆட உள்ளன. Read More
தகவல் பாதுகாப்பு மசோதா பரிசீலனைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் விளம்பரதாரர்களின் வணிக நலன்களுக்காக அதன் பயனர்களின் கணக்கிலிருந்து அவரைப் பற்றிய விபரங்களைப் பயன்படுத்துகிறது . Read More
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை துவங்க தாமதமாகும் . , அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகத் துவங்க வாய்ப்பு உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பாலிதானா நகரம். இங்கே முற்றிலும் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது. முட்டை அல்லது இறைச்சி விற்பனை செய்வது கூட தடைசெய்யப்பட்டுள்ளது. Read More
தலைமை தகவல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டார். Read More
தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்தார். Read More
தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதலாக பெற்றுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிலவரம் பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. Read More
அமெரிக்க விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது, பேஸ்புக், ட்விட்டர் பக்கம் குறித்த தகவல்களை கட்டாயம் தர வேண்டும் என்று அந்நாட்டு அரசு விதிமுறை வகுத்திருக்கிறது. அமெரிக்காவுக்கு செல்வதற்கான விசா(அனுமதி) பெறுவதற்கு இப்போது ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும். தற்காலிக விசா( Nonimmigrant Visa ) பெறுவதற்கு DS-160 என்ற விண்ணப்பமும், நிரந்தர குடியுரிமை விசா(immigrant Visa) பெறுவதற்கு DS-230 என்ற விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும். அங்குள்ள கம்பெனிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் நம்மை வேலைக்கு அமர்த்தும் போது எச் Read More
பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப் போவதாக நிதியமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். காலையில் முழு பட்ஜெட் தாக்கல் என வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பியூஸ் கோயல் இதனைத் தெரிவித்துள்ளார். Read More