ஜெயலலிதா நினைவிடம் திறந்த சில நாட்களிலேயே பராமரிப்பு பணியைக் காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க, மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது. Read More