கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய அரசின் பயிற்றுநர் பயிற்சி அறிவிப்பு!

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சுரங்க தொழிற்சாலையில் வர்த்தக பயிற்றுநருக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Read More