வளைகுடா நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்தவர், கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கேலி செய்து அவதூறான கருத்தினை முகநூலில் பதிவு செய்துள்ளார். அது தெரிய வந்ததும் அவர் பணி செய்த நிறுவனம் அவரை வேலையிலிருந்து தூக்கிவிட்டது. Read More