மகர விளக்கு பூஜை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு நாளை முதல் பக்தர்கள் அனுமதி

மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More