வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!

இறுதிப்போட்டி மே 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. Read More


கவலை கொள்ள வேண்டாம்!.. வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த உத்தரவாதம்

நாங்கள் சொல்லிக்கொள்வது நீங்கள் இந்த விஷயத்தில் கவலை கொள்ள வேண்டாம் என்பதே. Read More


சிஎஸ்கே வெர்ஸஸ் டெல்லி - இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும்?

ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் வெளியேறிவிட்டதால், இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். Read More


IPL கிரிக்கெட் போட்டி : கடைசி பந்தில் பெங்களூரு அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி Read More


ஐ.பி.எல்2021 - மும்பைஇந்தியன்ஸ், ஆர்சிபிக்கு இது எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான போட்டி சென்னையில் கிடையாது என்பது உறுதியாகியுள்ளது. சிஎஸ்கே மேட்ச் எல்லாம் டெல்லி, மும்பை மைதானங்களில்தான் நடக்கவுள்ளது. Read More


IPL கிரிக்கெட் திருவிழா இன்று துவக்கம்

8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு துவங்குகிறது. Read More


டி20 போட்டி: வெற்றியுடன் ஆரம்பித்த இங்கிலாந்து

டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வண்ணமாய் டி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. Read More


இந்தியா முதல் இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஜோ ரூட்டுக்கு 5 விக்கெட்டுகள்

இங்கிலாந்தை போல இந்திய அணிக்கும் இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 145 ரன்களில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அபாரமாகப் பந்து வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More


அகமதாபாத் டெஸ்ட் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 81 ரன்கள்

அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் Read More


சென்னை போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது ரோகித் சர்மாவுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் பிரபல கிரிக்கெட் வீரர் கூறுகிறார்

சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது அஷ்வினை விட முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 161 ரன்கள் குவித்த ரோகித் சர்மாவுக்குத் கொடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா கூறியுள்ளார். Read More