320 அடி ஆழத்தில் சிக்கிய தொழிலாளர்கள்: மேகாலயாவில் மீட்புப் பணி

மேகாலயா மாநிலத்தில் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட நிலக்கரி சுரங்கத்தினுள் 13 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Read More