முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. Read More


முல்லை பெரியாறு, கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு!

முல்லைபெரியாறு அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. Read More