முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்.. முரளிதர்ராவுடன் சந்திப்பு..

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, இன்று பாஜகவில் சேர்ந்தார். ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவை சந்தித்து, அந்த கட்சியில் இணைந்தார். Read More


தமிழகத்தில் பாஜக பின்தங்கியுள்ளது- முரளிதர ராவ்

தமிழகத்தில் பின்தங்கியுள்ள பாஜகவை மீட்டெடுப்போம் என அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read More