மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு நீட் தேர்வில் 590 மதிப்பெண்கள் கிடைத்தன. ஆனால் இணையதளத்தில் அந்த மாணவிக்குத் தவறுதலாக 6 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் Read More
முதல்முறையாக நீட் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அளப்பரிய சாதனை படைத்திருக்கிறார் ஒரிசாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர்.சோயெப் அப்தாப் என்ற அந்த மாணவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் இறங்குவதற்கு 770 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். Read More