உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டின் தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்துள்ளதில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. அதில் தமிழகத்தின் 3 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. Read More
2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நியூயார்க் நகரின் உலக வர்த்தக மையம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் காரணமாக சேதமடைந்த நியூயார்க் சுரங்க ரயில் நிலையம் 17 ஆண்டுகள் கழித்து பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டது. Read More
சிங்கப்பூரிலிருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 20 மணி நேரம் பறக்கக்கூடிய விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இந்த ஆண்டு இறுதியில் இயக்க இருக்கிறது. Read More
நியூயார்க் நகரில் சுரங்கப்பாதையில் பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. Read More