சபரிமலையில் நாளை பக்தர்கள் இல்லாத ஓண விருந்து

மலையாளிகளின் முக்கிய பண்டிகையான திருவோணம் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் நடை திறந்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். Read More


கொரோனா பரவும்.... ஓணத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் வாங்க வேண்டாம் பினராய் விஜயன் அதிர்ச்சி அட்வைஸ்

மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More