கொரோனா பரவும்.... ஓணத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் வாங்க வேண்டாம் பினராய் விஜயன் அதிர்ச்சி அட்வைஸ்

மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். Read More