காஷ்மீரில் பாக்.தீவிரவாதிகள் வெறித்தனம்: சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் தகர்ப்பு - 30-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகன அணிவகுப்பு மீது குண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர் பாகிஸ்தான் தீவிரவாதிகள். Read More