பாதியிலேயே வெளியேறிய இந்திய அமைச்சர்- பாகிஸ்தான் அதிருப்தி

ஐநா சபையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட சுஷ்மா சுவராஜ் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியேறியதால் பாகிஸ்தான் அதிருப்தி தெரிவித்துள்ளது. Read More