புதுவை காவலர் தேர்வு குறித்து புகார்கள் பறந்தன : தேர்வை நிறுத்தி வைத்து கவர்னர் அதிரடி

புதுவையில் காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்க இருந்த நிலையில் திடீரென்று அதை நிறுத்தி வைத்து கவர்னர் கிரண்பேடி உத்ததிர்விட்டுள்ளார். புதுவை காவல்துறையில் . கடந்த 2018-ம் ஆண்டு காலியாக உள்ள 390 காவலர்கள், 12 ரேடியோ டெக்னீசியன்கள், 29 டெக் ஹேலண்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. Read More


காவல் துறை உதவியுடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்: வைரல் புகைப்படம்

கைது செய்யப்படாத நிலையில் எஸ்.வி.சேகர் போலீசாரின் உதவியுடன் வலம் வரும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. Read More