கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்களை பிடித்த தெரு நாய்

கொள்ளையடிப்பதற்காகக் கோவிலுக்குள் புகுந்த 4 கொள்ளையர்களைத் தெருநாய் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது கேணிச்சிறை என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பூதாடி என்ற இடத்தில் மஹா சிவன் கோவில் உள்ளது. Read More