பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா விருதுகள்!

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகம் இந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு அமைப்புகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா விருதுகள் வழங்கி கௌரவித்தது.அந்தவகையில், விசாகப்பட்டினம் மாநகராட்சியைச் சிறப்பாகச் செயல்படும் உள்ளாட்சி அமைப்பாகத் தேர்வு செய்து உள்ளது. Read More


பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்! நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்!

புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் (Pradhan Mantri Fasal Bima Yojana) வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடப்பு பருவத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைய தகுதியைப் பெற்றுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதிப் பயிர்க் காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டது‌. Read More


ஆதார் வைத்திருந்தால் அரசு தரும் ரூ.5000 பெறலாம்!

பிராதான் மந்திரி ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள், தங்களின் கணக்கில் பணம் இல்லை என்றால் கூட ஓவர் டிராப்ட் முறையில் ரூ.5000 வரை பணம் எடுத்துக்கொள்ளலாம். Read More


இலவச சிலிண்டர் எரிவாயு... செப்டம்பர் மாதம் தான் கடைசி...!

PMUY (Pradhan Mantri Ujwala Yojana ) என்ற திட்டம் 2016 மே 1 ம் தேதி தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் 50 மில்லியன் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு LPG எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டமாகும். Read More


பிரதான மந்திரியா? பிரச்சார மந்திரியா? பிரியங்கா, அகிலேஷ் சாடல்!

பிரதமர் நரேந்திர மோடியை ‘பிரச்சார மந்திரி’ என்று பிரியங்கா காந்தியும், அகிலேஷ் யாதவும் விமர்சித்துள்ளனர் Read More