குழந்தையின் பிறந்த நாளில் சினேகாவுக்கு அழுத்தமான முத்தம்..

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா மனமொத்த தம்பதிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இந்த ஜோடி இணைந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது, இருவரும் காதலை ரகசியம் காத்து வந்தனர். 3 வருடக் காதல் 2012ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. Read More


ஆந்தலாஜி படத்துக்கு வந்த ஆடையின்றி நடித்த நடிகை..

ஆந்தாலஜி படமென்பது ஒரு இயக்குனர் பல கதைகளை ஒரே படமாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் இணைந்து ஒரே படத்தில் வெவ்வேறு கதைகளையே அளிப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. Read More


ஷூட்டிங்கில் கட்டிப்பிடிக்க முடியவில்லையே.. நடிகர், நடிகைகள் புதுமை அனுபவம்..

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார். Read More


கண்ணம்மாதான் என் உயிர் மூச்சு.. உருகும் பிரபல நடிகர்..

79, 80களில் புன்னகை அரசி என்ற பட்டம் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு சொல்லப்பட்டு வந்தது. 90களில் சினேகா வந்த பிறகு புன்னகை அரசி பட்டத்தை ரசிகர்கள் இவருக்கு வழங்கினார்கள்.சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். Read More


பிரபல இயக்குனர் தயாரிக்கும் நகைச்சுவை படத்தில் 3 ஹீரோக்கள்.. ஹீரோயின் யார் தெரியுமா?

சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படம், பிரசன்னா, ஷாம், அஸ்வின் ககுமனு, ஸ்ருதி மராத்தே, Read More


முகத்தை மறைத்து வந்த பிரபல நடிகை திடீரென்று வெளியிட்ட குழந்தை படம்..

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா காதலித்து திருமணம் செய்துக்கொண் டனர். திருமணத்து பிறகும் சினேகா தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் அவருக்குஜோடியாகவும் அம்மாவாகவும் சினேகா நடித்தார். இதற்கிடையில் கடந்த 2015ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்ன தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. விஹான் என பெயரிட்டனர். Read More


பிரசன்னாவுக்கு சினேகா மிரட்டல்.. என்ன தவற வேற எவலயாவது பார்த்த கொன்னுடுவேன்.

நடிகை சினேகா, பிரசன்னா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். Read More


`நான் இன்னும் ஐதராபாத் வீட்டில் தான் இருக்கிறேன்' - சிறை தண்டனையில் இருந்து தற்காலிகமாக தப்பித்த மோகன்பாபு

செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன்பாபுவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விசாகப்பட்டினம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. Read More