நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா மனமொத்த தம்பதிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இந்த ஜோடி இணைந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது, இருவரும் காதலை ரகசியம் காத்து வந்தனர். 3 வருடக் காதல் 2012ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. Read More
ஆந்தாலஜி படமென்பது ஒரு இயக்குனர் பல கதைகளை ஒரே படமாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் இணைந்து ஒரே படத்தில் வெவ்வேறு கதைகளையே அளிப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. Read More
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காலத்தில் சுந்தர்.சி தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது.சுந்தர். சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பத்ரி இயக்குகிறார். Read More
79, 80களில் புன்னகை அரசி என்ற பட்டம் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு சொல்லப்பட்டு வந்தது. 90களில் சினேகா வந்த பிறகு புன்னகை அரசி பட்டத்தை ரசிகர்கள் இவருக்கு வழங்கினார்கள்.சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். Read More
சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படம், பிரசன்னா, ஷாம், அஸ்வின் ககுமனு, ஸ்ருதி மராத்தே, Read More
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா காதலித்து திருமணம் செய்துக்கொண் டனர். திருமணத்து பிறகும் சினேகா தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் அவருக்குஜோடியாகவும் அம்மாவாகவும் சினேகா நடித்தார். இதற்கிடையில் கடந்த 2015ஆம் ஆண்டு சினேகா, நடிகர் பிரசன்ன தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. விஹான் என பெயரிட்டனர். Read More
நடிகை சினேகா, பிரசன்னா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். Read More
செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன்பாபுவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து விசாகப்பட்டினம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்தது. Read More