முதல்வரின் கருத்து என்னை காயப்படுத்தி விட்டது - உலக அழகி வேதனை

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேபின் கருத்து, தன்னை காயப்படுத்தி விட்டதாக உலக அழகி டயானா தெரிவித்துள்ளார். Read More