பிரபல பாலிவுட் டைரக்டர் ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது பரோலில் இறங்கித் தலைமறைவான பிரபல ரவுடியை 3 மாதங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். Read More
வாரிசு நடிகர், நடிகைகள் அவமதிப்பு செய்ததுதான் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணம் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார். இது விவாதப் பொருளாக மாறியது. நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, அலியாபட் உள்ளிட்ட வாரிசு நடிகைகளை ரசிகர்கள் திட்டித்தீர்த்தனர் Read More