சந்திரசேகர ராவ் உறவினர்கள் கடத்தல்: முன்னாள் பெண் அமைச்சர் உட்பட 10 பேர் கைது

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் உறவினரான பிரவீன் ராவ் என்பவருக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது.இந்த நிலம் தொடர்பான பல ஆண்டுகளாகவே சர்ச்சை இருந்து வருகிறது. Read More


பழனியில் போலீசார் தாக்கியதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை. உறவினர்கள் சாலை மறியல்.

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் பெங்களூரில் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். Read More


ஊழல் நடவடிக்கைகளில் பாஜக அரசு இரட்டை வேடம்.. ஸ்டாலின் குற்றச்சாட்டு..

முதலமைச்சரின் உறவினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து ரெய்டுகளை நடத்தி, பிறகு அவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு துணை போவது ஊழல் நடவடிக்கைகளில் அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More


தாராபுரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்த சித்தாப்பாவை தாக்கிய அண்ணன் மகன்

தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி சித்தாப்பாவை அவரது அண்ணன் மகனே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More


ஓரங்கட்டிட்டாரு டிடிவி...! கோள் மூட்டிய சொந்தங்கள்...!! வாய்ப்பூட்டு போட்ட சசிகலா

அமமுக கட்சியில் ரத்த சொந்தங்களை சுத்தமாக வேண்டாம் என்று டிடிவி தினகரன் ஓரங்கட்டி விட்டார் என்று சசிகலாவை சிறையில் சந்தித்த சொந்தங்கள் ஏகத்துக்கும் புகார் கூறி புலம்பியுள்ளனர். Read More


காதலுக்கு எதிர்ப்பு: கத்தியால் கிழித்து அத்தையை கொலை செய்த சிறுவன் கைது

சென்னை அமைந்தகரையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். Read More



எடப்பாடி பழனிச்சாமி உறவினர்கள் ரூ 1500 கோடி ஊழல் ? - பரபரப்பு புகார்

எடப்பாடி பழனிச்சாமி உறவினர்கள் ரூ 1500 கோடி ஊழல்! - பரபரப்பு புகார் Read More


ரூ.100 கோடி முறைகேடு - சிக்குவாரா அமைச்சர் வேலுமணியின் உறவினர்?

ரூ.100 கோடி முறைகேடு - சிக்குவாரா அமைச்சர் வேலுமணியின் உறவினர் Read More


உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட 9 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் தால்குர்து கிராமத்தில் உறவினர் வீட்டில் விருந்து சாப்பிட்ட 9 பேர் Read More