கேரளாவுக்கு ரூ.100 கோடி வெள்ள நிவாரண நிதி - ராஜ்நாத் சிங்

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு உடனடியாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். Read More