புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 40 வீரர்கள் குடும்பத்திற்கு ரூ 1 கோடி - மத்திய அரசு

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேரின் குடும்பத்திற்கு தலா 1.01 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More


கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி அளித்த இசைப்புயல்

கனமழையின் எதிரொலியால் வெள்ளம் பாதித்த கேரளாவிற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். Read More


கேரளாவுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்குகிறார் ராகவா லாரன்ஸ்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். Read More


வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள்: விஜயகாந்த்

கேரள மாநிலத்தில், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


பால் நிறுவன அதிபரிடம்  ரூ. 1 கோடி மோசடி  செய்த கும்பலுக்கு போலீஸ் வலை

தனியார் பால் நிறுவன அதிபரிடம் ஒரு கோடி ரூபாய் ஏமாற்றி திருடி சென்ற கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. Read More