குடும்பத்தோடு தீர்த்துக் கட்டி விடுவோம் ஸ்வப்னாவுக்கு போலீஸ் மிரட்டல் பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவு

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கொலை மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் சிறையில் இருக்கும் போது அவரை சந்திக்க வந்த போலீசார், கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் அவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். Read More