ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனை

ஏழைகளுக்காக ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்த பின்னரும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்ய சபாவில் கூறினார். கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. Read More