பாதைகள் கடும் சேதம்: சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்

மழை வெள்ளத்தால் பாதைகள் கடும் சேதத்தை சந்தித்துள்ள நிலையில், ஓணம் பூஜைக்காக பக்தர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. Read More