ஐசிசி அணியில் பாக். வீரர்களை ஏன் சேர்க்கவில்லை? இது ஒரு ஐபிஎல் அணி சோயப் அக்தர் கடும் கண்டனம்

ஐசிசி அறிவித்த அணியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறாததற்கு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More