இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் நான்கு பேரை இலங்கைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். Read More


தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Read More