பீகார் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தள முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சக்தி மாலிக் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்

அவர் இன்று காலை தனது வீட்டில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். Read More