பீகார் மாநில ராஷ்ட்ரிய ஜனதா தள முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சக்தி மாலிக் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்

அவர் இன்று காலை தனது வீட்டில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் அவரது கையிலும் துப்பாக்கி இருந்தது
மாலிக்கின் அருகில் வந்ததும் அவர்கள் சரமாரியாக அவரை சுட்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இறந்தார்.அடுத்த நிமிடமே அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.மாலிக் மனைவி குஷ்பூ தேவி கூறினார்.வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சக்தி மாலிக் போட்டியிட திட்டமிட்டிருந்தார்.

அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த நிலையில்தான் அவர் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு அரசியலில் பலத்த எதிர்ப்பு இருந்தது என்றும் அரசியல் காரணமாக பலர் விரோதிகளாக இருந்தனர் என்றும் சக்தி மாலிக்கின் மனைவி குஷ்பூ தேவி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

சக்தி மாலிக் அவரது வீட்டிலேயே சுடப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும் ஏராளமான தொண்டர்கள் அவர்களுக்கு முன் குவிந்தனர். அப்பகுதிஉதவி போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் பாண்டேஅவரது வீட்டுக்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :