கேரளாவில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதியின் தலைக்கு 4 லட்சம் இனாம் அறிவித்த தமிழக போலீஸ்.

கேரளாவில் நேற்று அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதி தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இவர் மீது 8 வழக்குகள் உள்ளன. இதனால் இவரை கண்டுபிடித்து கொடுப்பவ Read More