நீட் தேர்வில் மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி.. சூர்யாவை அடுத்து பிரபல இயக்குனர் தாக்கு..

நீட் தேர்வுக்குப் பயந்து 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் நடிகர் சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. Read More