ஆவடியில் பொது இடத்தில் தாக்கிக் கொண்ட போக்குவரத்து காவலர்கள்

சென்னை அடுத்து ஆவடியில் பொதுஇடத்தில், போக்குவரத்து தலைமைக் காவலர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More