நீட் தேர்வினால் தொடரும் உயிர் பலி: திருச்சி மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். Read More