கேரளாவிற்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கும் வெங்கையா நாயுடு

கடும் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். Read More