கொரோனாவா அப்படியென்றால்? – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா அறிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பிடன் வட கொரியா தாக்கல் செய்துள்ள அறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More


துபாயில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலை குற்றவாளி சென்னையில் கைது

ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது Read More


இந்தியாவில் வரும் 10 நாட்களில் 50 ஆயிரம் பேர் இறப்பார்களா? - WHO-வை அதிரவைத்த தகவல்!

சனி, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. Read More


உலக சுகாதார நிறுவன தலைவருக்கு கொரோனாவா.. தனிமைப்படுத்தி கொண்ட டெட்ராஸ்..

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம், கொரோனா பாதித்தவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. உயிர்க்கொல்லி நோயான இதன் தாக்கம், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில்தான் அதிகமாக காணப்பட்டது. Read More


ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அந்த முக்கிய வீரர்கள் !

ஐபிஎல் 2020 லீக் சுற்றுகள் செப்டம்பர் மாதம் ஆரம்பித்து நடந்துவருகிறது. இந்நிலையில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான் புவனேஸ்வர் குமார் Read More


மலர் சாகுபடி செய்தும் மலர்ச்சி இல்லையே . நிம்மதி இழந்த நிலக்கோட்டை விவசாயிகள்.

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். Read More


வெல்லப்போவது யார் ? டெல்லியா ... பஞ்சாபா ... ?

13 ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டி துபாய் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் Read More


நீட் தேர்வு எழுதுவதற்கு கவச உடையில் வந்த மாணவி

சென்னையில் நடைபெறும் தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தகுதி தேர்வு (நீட்) எழுதுவதற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை (பிபிஇ) அணிந்து ஒரு மாணவி வந்தார். Read More


12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்

குழந்தைகளை கொரோனா அதிகமாகப் பாதிக்காது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அது தவறு என்று தற்போது உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. முதியவர்களைப் போலவே குழந்தைகளையும் இந்நோய் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 12 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்ததற்கு காற்று மீதுதான் கேஸ் போடனும்.. பொன்னையன் பேச்சால் சர்ச்சை..

இவரை எல்லாம் எப்படி எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அமைச்சராக வைத்து அழகு பார்த்தார்கள்? Read More