ஆடிப்பெருக்கு விழா: காவிரிக்கரையில் குவிந்த மக்கள்..! ஆற்றில் நீர் குறைவால் ஏமாற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரிக்கரை நெடுகிலும் மக்கள் உற்சாகமாகத் திரண்டனர். ஆற்றில் போதிய தண்ணீர் ஓடாத நிலையிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். Read More


'நாளை ஆடி 18-ம் பெருக்கு நாள்' - பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும்

நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை நாளான சனிக்கிழமையிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More


ஆடிப்பெருக்கு... களைகட்டிய காவிரி கரை

தமிழகம் முழுவதும் காவிரி கரை முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. Read More