என்னாகும் 40லட்சம் பேரின் நிலை- இந்தியாவைப் பதறவைக்கும் அசாம் நிலை

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று இறுதி குடியுரிமை இறுதி வரைவு வெளியிடப்பட்டது. இந்த வரைவு பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து, சுமார் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. Read More