விரும்பிய பாடத்தை படிக்க தடை விதித்த பெற்றோர்கள்; விரக்தியில் பெற்றோரின் பெயரில் புகார் அளித்த பெண்..

திருவள்ளூர் மாவட்டத்தில், விரும்பிய பாடம் கற்கமுடியவில்லை என்று தந்தையின் மேல் புகார் அளித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More