புல்வாமா தாக்குதல் எதிரொலி - இனிமேல் வீரர்கள் விடுமுறைக்கு விமானத்தில் செல்ல அனுமதி!

புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விடுமுறைக்காக விமானத்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. Read More