கொரோனா காலமான இக்காலகட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் காகித பூக்கள் படக் குழுவினர் தயாராக இருந்தனர். Read More
கொரானா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் மக்கள் அதிக அளவில் கூடும் கடற்கரை, பொழுதுபோக்கு பூங்கா, சினிமா தியேட்டர் போன்றவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டது. Read More
புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் விடுமுறைக்காக விமானத்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. Read More
அஸ்ஸாம் மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கும் 12 மணி முழு அடைப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்று அம்மாநில நிதி மற்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். Read More
பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More
திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய  அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Read More
கர்நாடக மாவட்டம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, மற்றும் கபினி அணை இரண்டும் நிரம்பி வழிந்தன. இந்த இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கப்படும் என்று தேவசம் போர்டு சம்மதித்துள்ளது Read More
கடைகளை திறந்துகொள்கிறோம் என்ற உறுதிமொழி பத்திரத்தை வழங்க வேண்டும் என்று கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
a student from west bengal is allowed to medical counselling Read More