குளிரினால் இருமல் வருகிறதா? இவற்றை செய்தால் நின்று விடும்

இருமல் வந்தால் உடல் சரியில்லையென்றுதான் நினைக்கிறோம். ஆனால், உடலின் காற்று குழாய்களில் மாசு புகுந்துவிட்டால் அதை வெளியேற்றுவதற்காகவே இருமல் வருகிறது. Read More


பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது கொள்ளுக்குடிப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் பறவைகள் சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. Read More


இந்த உணவுகளை சாப்பிட்டால் குறட்டை வரும்... எவை தெரியுமா?

நாம் அதிகம் விரும்புவது எது தெரியுமா? நிம்மதியான உறக்கம்! கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்க முடியலை, இதுவே பலரது புலம்பல். Read More



மும்பை சென்று இந்தி பேசாத சமந்தா.. காரணம் இதுதானாம்..

நடிகை சமந்தா தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டில் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி, மன்மதடு 2ம் பாகம் ஆகிய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார். Read More


தர்பார் பட புரமோஷனிலாவது பங்கேற்பாரா நயன்தாரா?

நடிகை நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. ஆனாலூம் அவரை நடிக்க வைத்தால் பட வியாபாரத் துக்கு பிளஸ் என தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எண்ணுகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பதையும் கடந்த பல வருடங்களாகவே தவிர்த்து வருகிறார். நயன்தாரா. இந்நிலையில் வோக் ஆங்கில இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார் . Read More


சரியான நேரத்துக்கு ஆபீஸ் வாங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்

மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். Read More


சாப்பிடாமல் இருப்பதில் இவ்வளவு நன்மைகளா?

குறிப்பிட்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பலவித நன்மைகளை தருகிறதாம். இறைபக்தி நிறைந்த நம் நாட்டில் நோன்பு, விரதம், உபவாசம் என்பவை புதியவையல்ல. காலங்காலமாக இறைவனை வேண்டி மக்கள் குறிப்பிட்ட காலங்களில் உணவினை தவிர்த்து வருகிறார்கள். ஆன்மீக பலனோடு கூட, உடல்ரீதியான நன்மைகளுக்கும் விரதம் காரணமாக அமைவதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கட்டுக்குள் இருக்கும் சர்க்கரை. Read More


ஒரே பாதையில் 2 ரயில்கள்.! சிக்னல் கோளாறால் விபரீதம்...! மதுரை அருகே திக்.. திக்..!

மதுரை அருகே திருமங்கலத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே பாதையில் எதிரெதிராக இரு ரயில்கள் சென்றது கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. பணியில் அலட்சியமாக இருந்ததாக 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். Read More


ஓட்டுப்போடாத 1.64 கோடி பேர்.. அலட்சியமா? அவநம்பிக்கையா?

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More