கடையம் அருகே பல லட்சம் ரூபாய் குட்கா பறிமுதல்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். Read More


விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. நாசா கைவிரிப்பு

சந்திரனில் இறங்கிய விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டரால் படம் பிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. Read More


சேலத்தில் ஒரே நாளில் 63 பேரை விரட்டி விரட்டி கதறி குதறிய வெறி நாய்

சேலத்தில் ஒரே நாளில் வெறி நாய் ஒன்று 63 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இறுதியில் அந்த நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர். Read More


பேச மறுத்த காதலியின் மூக்கை கடித்த காதலன்

ராஜஸ்தானில் தான் பேச மறுத்ததால் தன் மூக்கை கடித்து விட்டதாக தனது காதலன் மீது காதலி ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More


தீ விபத்து சீசன்...நோ ட்ரெக்கிங்! - குரங்கணிக்கு மீண்டும் தடை

தீ விபத்து நடப்பதற்கான பருவகாலம் நிலவுவதால் குரங்கணி மலையேற்றத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது தேனி மாவட்ட வனத்துறை நிர்வாகம். Read More


விநாயகர் சிலை கரைப்பதில் சிக்கல்,144 தடை உத்தரவு வாங்கிய ஊர்கள்

செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சி தலைவர் Read More


நாடு முழுவதும் 328 மருந்துகளுக்கு அதிரடி தடை!

மத்திய சுகாதார அமைச்சகம் 328 மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவற்றுக்கு உடனடியாகத் தடை விதித்துள்ளது. Read More


கென்யா: நீர் யானை தாக்கி சுற்றுலா பயணி பலி

ஆப்பிரிக்க நாடானா கென்யாவில் ரிஃப்ட் பள்ளத்தாக்கு உள்ளது. அங்கு சனிக்கிழமை மாலை, புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணி ஒருவரை நீர் யானை தாக்கியது. அதில் அவர் பலியானார். மற்றொருவர் காயமுற்றார். Read More


கோவில்களில் அகல்விளக்கு ஏற்ற தடை? சேம. நாராயணன் கண்டனம்

மண்பாண்ட தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட நேரிடும் Read More


உத்தரபிரதேசத்தில் பரிதாபம்: வெறிநாய்கள் கடித்து குதறியதில் சிறுவன் பலி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் வெறிநாய்கள் சில கடித்து குதறியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். Read More