ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியவை. ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. ஆளி விதைகள் மத்திய கிழக்கு நாடுகளில் பண்டை காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வருபவை.
இரத்த அழுத்தத்தை சீரான கட்டுப்பாட்டில் வைப்பது என்பது வாழ்நாள் முழுவதும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை. வாழ்வியல் முறையை எப்படி மாற்றிக்கொண்டால் இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தில் ஏற்படும் பாதிப்பு பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு காரணமாகிவிடுகிறது.
இந்திய மக்களில் மூவரில் ஒருவர், இரத்தக் கொதிப்பு என்னும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய இதயவியல் சங்கம் (Cardiological Society of India) 2017ம் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது.
எலுமிச்சை என்றால் உடனடியாக நமக்கு ஊறுகாய்தான் நினைவுக்கு வரும். ஊறுகாய் சாப்பிடுவதற்கு விருப்பமானதுதான். ஆனால், உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. ஊறுகாய் தவிர, வேறு எத்தனையோ நற்பலன்களை கொண்டது எலுமிச்சை.
'அப்பாவுக்கு பிரஷர் இருக்கு. அதனால எனக்கும் வந்திரும்,' என்று பலர் உயர் இரத்த அழுத்தத்தை வரவேற்கும் மனநிலையில் இருக்கிறார்கள். முன்னோருக்கு உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருந்தால் நமக்கும் வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கலாம்.
அலுவலகத்தில் உங்கள் பக்கத்தில் இருப்பவர் திடீரென பெர்மிஷன் போட்டு கிளம்புவார்.
இதய நோய் - உலகமெங்கும் மக்களின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் ஆபத்தானது இது
கருடன், ஆகாயம் எனும் காற்றுமண்டலத்தில் சுற்றி, அதை ஆள்வதைப் போல, உடலில் உள்ள காற்றைக் (வாயுவை) கட்டுப்படுத்தும் என்பதால், இந்த முத்திரைக்கு ‘கருட முத்திரை’ என்று பெயர்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சிவப்பு கொய்யா பழம்..கொய்யா பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் சிவப்பு கொய்யா பழத்தில் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தல், இதய பிரச்னைகள் உள்ளிட்டவைக்கு மருத்துவ பயங்களாக அமைகிறது.